388
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு - ஆரணி சாலையில் தனியார் கல்லூரி பேருந்தும் அரசுப் பேருந்தும் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரே சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில்,  சூடாமணி கிராமம் அருகே ...

365
சேலம் வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இண்டிக்கேட்டர் போடாமல் வலது பக்கமாக திரும்பி அணுகு சாலையில் நுழைய முற்பட்ட அரசு பேருந்து மீது, தனியார் பேருந்து மோதியதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் ...

240
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உடைந்த படிக்கட்டுடன் இயங்கிவரும் அரசு பேருந்தை சீர்படுத்துமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூரிலிருந்து போச்சம்பள்ளி வரை பல்வேறு கிராமங்கள் வழிய...

826
தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு சென்ற தனியார் பேருந்து இடையில் நிற்காது என்றதால் ஆத்திரம் அடைந்த வல்லநாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பேருந்தின் சாவியை பறித்துக் கொண்டு ஓடியதால் பயணிகள் நடுவழியி...

432
சேலம், அயோத்தியாபட்டினத்தை அடுத்த தேவாங்கர் காலனி பகுதியில் தனியார் பேருந்தும், ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் இடிபாடுகளில் சிக்கிய லாரி ஓட்டுனர் வேடியப்பன் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்க...

325
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கல் வீசி தாக்கி இரண்டு அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். பொன்னேரியில் இருந்து கள...

400
சென்னை, தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மாநகரப் பேருந்தில் தாங்கள் துண்டு போட்டு பிடித்த இருக்கையில் அமர்ந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் மென்பொறியாளரை தாக்கியதாக 2 பெண்களிடம் போலீசார்...



BIG STORY